Recent comments

வானுக்கு தந்தை எவனோ பாடல் வரிகள் | Vaanukku Thanthai Song Lyrics | Aadu Puli Aattam



 ஆண் : வானுக்கு தந்தை எவனோ

மண்ணுக்கு மூலம் எவனோ

யாவுக்கும் அவனே எல்லை

அவனுக்கும் தந்தை இல்லை

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்


பெண் : லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி


ஆண் : வானுக்கு தந்தை எவனோ

மண்ணுக்கு மூலம் எவனோ

யாவுக்கும் அவனே எல்லை

அவனுக்கும் தந்தை இல்லை

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்


ஆண் : நபிகள் பெருமான்

மெக்கா விட்டு மதீனா

நடந்து பட்ட துன்பம்

நமக்கெல்லாம் வருமா

அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம்

ஆயிரம் தரம் சொல்வேன்

நம் துன்பம் கொஞ்சம்

அவனுக்கு முன்னால்

இங்கு எல்லோரும் மந்தை


ஆண் : அனாதி யாருமில்லை

அவனேதான் தந்தை

அனாதி யாருமில்லை

அவனேதான் தந்தை


பெண் : லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி


ஆண் : வானுக்கு தந்தை எவனோ

மண்ணுக்கு மூலம் எவனோ

யாவுக்கும் அவனே எல்லை

அவனுக்கும் தந்தை இல்லை

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்


ஆண் : கோவில் கண்டு சொல்லு

உந்தன் கவலை

போகின்ற வழியெங்கும்

காத்து நிற்கும் சிலுவை

வானில் மூன்றாம் பிறை வரும் போது

வாசலில் துண்டையிட்டு திருக் குரான் ஓது

துயரத்தை அங்கே சொன்னால்

சுகமாகும் சிந்தை


ஆண் : அனாதி யாருமில்லை

அவனேதான் தந்தை

அனாதி யாருமில்லை

அவனேதான் தந்தை


பெண் : லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி

லா இலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹி


ஆண் : வானுக்கு தந்தை எவனோ

மண்ணுக்கு மூலம் எவனோ

யாவுக்கும் அவனே எல்லை

அவனுக்கும் தந்தை இல்லை

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

வானுக்கு தந்தை எவனோ பாடல் வரிகள் | Vaanukku Thanthai Song Lyrics | Aadu Puli Aattam வானுக்கு தந்தை எவனோ பாடல் வரிகள் | Vaanukku Thanthai Song Lyrics | Aadu Puli Aattam Reviewed by Tamil Info on December 05, 2020 Rating: 5

About