Recent comments

அய்யயோ நெஞ்சு அலையுதடி பாடல் வரிகள் | Ayyayo Nenju Song Lyrics | Aadukalam


 

பெண் : தனன னானே னானானா

தன்னனா தனனா தனனா

தனன னானே னனானா

தன்னனா தனனா தனனா

னானானானா தனனானா

தனனானா தானானா


ஆண் : ரா ரா ரா ரர ரா ரா

ரா ரா ரா ரர ரா ரா


ஆண் : அய்யயோ நெஞ்சு

அலையுதடி ஆகாயம் இப்போ

வளையுதடி என் வீட்டில் மின்னல்

ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி

உன்ன பாா்த்த அந்த நிமிஷம்

மறைஞ்சி போச்சு நகரவே இல்ல

தின்ன சோறும் சொிக்கவே இல்ல

கொலம்புறேன் நானே


ஆண் : உன் வாசம் அடிக்கிற

காத்து என் கூட நடக்கிறதே

என் சேவல் கூவுற சத்தம்

உன் பேர கேக்குறதே


ஆண் : ஓ அய்யயோ நெஞ்சு

அலையுதடி ஆகாயம் இப்போ

வளையுதடி


ஆண் : உன்னை தொடும்

அனல்காத்து கடக்கையிலே

பூங்காத்து குழம்பி தவிக்குதடி

என் மனசு


பெண் : ஹோ திருவிழா

கடைகளைப் போல

திணறுறேன் நான் தானே

எதிாில் நீ வரும்போது

மிரளுறேன் ஏன்தானோ


ஆண் : கண்சிமிட்டும் தீயே

என்ன எாிச்சிப்புட்ட நீயே


ஆண் : ……………………………


பெண் : தனன னானே னானானா

தன்னனா தனனா தனனா

தனன னானே னனானா

தன்னனா தனனா தனனா

னானானானா தனனானா

தனனானா தானானா


ஆண் : மழைச்சாரல் விழும்

வேளை மண்வாசம் மணம் வீச

உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்


பெண் : ஹோ கோடையில

அடிக்கிற மழையா நீ என்ன

நனைச்சாயே ஈரத்தில

அணைக்கிற சுகத்த

பாா்வையிலே கொடுத்தாயே


ஆண் : பாதகத்தி என்ன

ஒரு பாா்வையால கொன்ன

ஊரோட வாழுற போதும்

யாரோடும் சேரல நான்


ஆண் : ஹே அய்யயோ

நெஞ்சு அலையுதடி

ஆகாயம் இப்போ வளையுதடி

என் வீட்டில் மின்னல் ஒளியுதடி

என்மேல நிலா பொழியுதடி

அய்யயோ நெஞ்சு அலையுதடி பாடல் வரிகள் | Ayyayo Nenju Song Lyrics | Aadukalam அய்யயோ நெஞ்சு அலையுதடி  பாடல் வரிகள் | Ayyayo Nenju Song Lyrics | Aadukalam Reviewed by Tamil Info on December 05, 2020 Rating: 5

About