Recent comments

தனிமையிலே இனிமை காண முடியுமா பாடல் வரிகள் | Thanimaiyile Inimaikaana Song Lyrics | Aadi Perukku

 


ஆண் : தனிமையிலே

தனிமையிலே


பெண் : இனிமை

காண முடியுமா


ஆண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா


பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா….


ஆண் : தனிமையிலே

தனிமையிலே தனிமையிலே

இனிமை காண முடியுமா


பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா


பெண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா


ஆண் : { துணை இல்லாத

வாழ்வினிலே சுகம்

வருமா


பெண் : அதை சொல்லி

சொல்லி திரிவதனால்

துணை வருமா } (2)


பெண் : { மனமிருந்தால்

வழியில்லாமல் போகுமா } (2)


பெண் : வெறும்

மந்திரத்தால்

மாங்காய் விழுந்திடுமா


பெண் : தனிமையிலே

தனிமையிலே இனிமை

காண முடியுமா


பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா


பெண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா


பெண் : { மலரிருந்தால்

மனம் இருக்கும் தனிமை

இல்லை சென் கனியிருந்தால்

சுவை இருக்கும் தனிமை

இல்லை } (2)


பெண் : { கடல் இருந்தால்

அலை இருக்கும் தனிமை

இல்லை } (2)


பெண் : நாம் காணும்

உலகில் ஏதும் தனிமை

இல்லை


பெண் : தனிமையிலே

தனிமையிலே இனிமை

காண முடியுமா


பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா


பெண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா


பெண் : { பனி மலையில்

தவமிருக்கும் மாமுனியும்

கொடி படையுடனே பவனி

வரும் காவலனும் } (2)


பெண் : { கவிதையிலே

நிலை மறக்கும்

பாவலனும் } (2)


பெண் : இந்த அவனியெல்லாம்

போற்றும் ஆண்டவன் ஆயினும்


பெண் : தனிமையிலே

தனிமையிலே இனிமை

காண முடியுமா


பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா


பெண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா பாடல் வரிகள் | Thanimaiyile Inimaikaana Song Lyrics | Aadi Perukku தனிமையிலே இனிமை காண முடியுமா பாடல் வரிகள் | Thanimaiyile Inimaikaana Song Lyrics | Aadi Perukku Reviewed by Tamil Info on December 04, 2020 Rating: 5

About