வசந்த காலங்கள் கசந்து போகுதே பாடல் வரிகள் | Vasantha Kaalangal Song Lyrics | 96
பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…
பெண் : உயிரின் தாகங்கள்
கிடந்து சாகுதே
கடந்த காலங்கள்
வாராதோ…
பெண் : பார்வையின்
பாராமயில்
வாழுமோ
என் நெஞ்சம்…
பெண் : வார்த்தைகள்
கோழைபோல்
யாழிருந்தும் ராகமின்றி
ஏங்கி போகுதே
பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…
பெண் : ம்ம்…காதலின் வேதங்களில்
நியாயங்கள் மாறி போகுதே
எண்ணங்கள் மீறிடுதே
பெண் : வா… பாரங்கள்
மேகம் ஆகுதே
பாதைகள் நூறாய் தோன்றுதே
உன்னோடு ஒன்றாகவே
பெண் : காதல் நிலவாய்
அட நான் காயவா
காலை ஒளியில்
ஏமாறவா வா…
பெண் : காயும் இருளில்
அட நீ வாழவா
விடியுமிந்த காலை நமதே
அழகே…
பெண் : வசந்த காலங்கள்
கசந்து போகுதே
எனது தூரங்கள்
ஓயாதோ…
வசந்த காலங்கள் கசந்து போகுதே பாடல் வரிகள் | Vasantha Kaalangal Song Lyrics | 96
Reviewed by tamil info
on
July 26, 2019
Rating:
