Recent comments

செந்தூர பூவே செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே பாடல் வரிகள் | Senthoora Poove Song Lyrics | 16 Vayathinile


பெண் : செந்தூர பூவே



பெண் : { செந்தூர பூவே

செந்தூர பூவே ஜில்லென்ற

காற்றே என் மன்னன் எங்கே

என் மன்னன் எங்கே நீ

கொஞ்சம் சொல்லாயோ } (2)



பெண் : செந்தூர பூவே



பெண் : தென்றலை

தூது விட்டு ஒரு

சேதிக்கு காத்திருப்பேன்

கண்களை மூட விட்டு

இந்த கனவினில் நான்

மிதப்பேன்



பெண் : கன்னி பருவத்தின்

வண்ண கனவிதுவே என்னை

இழுக்குது அந்த நினைவதுவே



பெண் : வண்ண பூவே

தென்றல் காற்றே

என்னை தேடி

சுகம் வருமோ



பெண் : செந்தூர பூவே



பெண் : செந்தூர பூவே

செந்தூர பூவே ஜில்லென்ற

காற்றே என் மன்னன் எங்கே

என் மன்னன் எங்கே நீ

கொஞ்சம் சொல்லாயோ



பெண் : செந்தூர பூவே



பெண் : நீல கருங்குயிலே

தென்னஞ்சோலை

குருவிகளே கோலமிடும்

மயிலே நல்ல கான

பறவைகளே



பெண் : மாலை வரும்

அந்த நாளை உரைத்திடுங்கள்

சாலை வழியெங்கும்

பூவை இறைத்திடுங்கள்



பெண் : வண்ண பூவே

தென்றல் காற்றே

என்னை தேடி

சுகம் வருமோ



பெண் : செந்தூர பூவே



பெண் : செந்தூர பூவே

செந்தூர பூவே ஜில்லென்ற

காற்றே என் மன்னன் எங்கே

என் மன்னன் எங்கே நீ

கொஞ்சம் சொல்லாயோ



பெண் : செந்தூர பூவே

செந்தூர பூவே
செந்தூர பூவே செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே பாடல் வரிகள் | Senthoora Poove Song Lyrics | 16 Vayathinile செந்தூர பூவே செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே பாடல் வரிகள் | Senthoora Poove Song Lyrics | 16 Vayathinile Reviewed by tamil info on July 23, 2019 Rating: 5

About