செந்தூர பூவே செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே பாடல் வரிகள் | Senthoora Poove Song Lyrics | 16 Vayathinile
பெண் : செந்தூர பூவே
பெண் : { செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ } (2)
பெண் : செந்தூர பூவே
பெண் : தென்றலை
தூது விட்டு ஒரு
சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு
இந்த கனவினில் நான்
மிதப்பேன்
பெண் : கன்னி பருவத்தின்
வண்ண கனவிதுவே என்னை
இழுக்குது அந்த நினைவதுவே
பெண் : வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ
பெண் : செந்தூர பூவே
பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ
பெண் : செந்தூர பூவே
பெண் : நீல கருங்குயிலே
தென்னஞ்சோலை
குருவிகளே கோலமிடும்
மயிலே நல்ல கான
பறவைகளே
பெண் : மாலை வரும்
அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்
பெண் : வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ
பெண் : செந்தூர பூவே
பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ
பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே
செந்தூர பூவே செந்தூர பூவே ஜில்லென்ற காற்றே பாடல் வரிகள் | Senthoora Poove Song Lyrics | 16 Vayathinile
Reviewed by tamil info
on
July 23, 2019
Rating:
