சோளம் வெதைக்கையிலே சொல்லி புட்டு போன புள்ளே பாடல் வரிகள் | Solam Vethakkaiyilae Song Lyrics | 16 Vayathinile
ஆண் : சோளம் வெதைக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
சோளம் வெதைக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
ஆண் : சோளம் வெளஞ்சு
காத்துகிடக்கு
சோடிக்கிளி இங்கே இருக்கு
ஆண் : {சொன்ன சொல்லு என்ன
ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில
சொல்லு குங்கும பொட்டழகி} (2)
ஹே
குழு : ஏஹே ஏஹே
தந்தன தானா தானே தந்த
தந்தன தானா தானே தந்த
தந்தன தானா தானே தந்த
ஆண் : மானே என் மல்லிகையே
மருதை மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
திருநாளு தேரழகே
உன்ன நினைக்கையிலே
என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே
எண்ணம் தவிக்குதடி
ஆண் : சோளம் வெதைக்கையிலே…ஏ…
சொல்லி புட்டு போன புள்ளே…ஏ…
சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு
சோடிக்கிளி இங்கே இருக்கு
ஆண் : சொன்ன சொல்லு என்ன
ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில
சொல்லு குங்கும பொட்டழகி
ஆண் : மாரியம்மன் கோயிலிலே
மாறாம கைபிடிக்க
நாளும் ஒன்னு பாத்து வந்தேன்
நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்தா
அருள் வந்து சேரும்மடி
கன்னி கருங்குயிலே
நல்ல காலம் பொறந்ததடி
குழு : ஹே ஏ யே ஹே ஏ யே…….
சோளம் வெதைக்கையிலே சொல்லி புட்டு போன புள்ளே பாடல் வரிகள் | Solam Vethakkaiyilae Song Lyrics | 16 Vayathinile
Reviewed by tamil info
on
July 23, 2019
Rating:
