உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் பாடல் வரிகள் | Kettavano Song Lyrics | 7 UP Madras Gig
ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம்
வாழ இடம் வேண்டும்
கனவிலும் நினைவிலும்
உன் காலம் நீளம் தூரம்
வர வேண்டும்
பகலிலும் இரவிலும்
ஆண் : மேகம் கூட
மழையாய் பொழிந்தாலே
இருள் தந்தாள்
தேகம் வாட ஏதோ செய்தாலே
அருகில் வந்தால்
ஆண் : நீ நல்லவளோ
நான் கெட்டவனா
நான் என்னை கேட்டேனே
ஆண் : துளி போதையிலே
நான் வாடயிலே
நான் உன்னை கண்டேனே…
ஆகா..ஹா…ஆஹா…ஆ…..
ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம்
வாழ இடம் வேண்டும்
கனவிலும் நினைவிலும்
உன் காலம் நீளம் தூரம்
வர வேண்டும்
பகலிலும் இரவிலும்
ஆண் : உயிரை தேட
இதயம் நுழைந்தாலே
எடுத்து சென்றால்
காலம் ஓட நாளும் கொன்றாலே
நினைவில் நின்றாள்
ஆண் : நீ நல்லவளோ
நான் கெட்டவனா
நான் என்னை கேட்டேனே
ஆண் : துளி போதையிலே
நான் வாடயிலே
நான் உன்னை கண்டேனே…
ஆகா..ஹா…
ஆண் : என்னை ஏனோ தீண்டி
சென்றாய்
என்னை ஏனோ தீண்டி
என்னை ஏனோ தீண்டி
என்னை ஏனோ தீண்டி சென்றாய்
என்னை ஏனோ தீண்டி சென்றாய்
ஆண் : மேகம் கூட
மழையாய் பொழிந்தாலே
இருள் தந்தாய்
தேகம் வாட ஏதோ செய்தாலே
அருகில் வந்தால்
ஆண் : நீ நல்லவளோ
நான் கெட்டவனா
நான் என்னை கேட்டேனே..ஹா…
ஆண் : துளி போதையிலே
நான் வாடயிலே
நான் உன்னை கண்டேனே…
ஆண் : நீ நல்லவளோ
நான் கெட்டவனா
நான் என்னை கேட்டேனே..ஹா..
ஆண் : துளி போதையிலே
நான் வாடயிலே
நான் உன்னை கண்டேனே
ஆஹா…ஹா….
உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் பாடல் வரிகள் | Kettavano Song Lyrics | 7 UP Madras Gig
Reviewed by tamil info
on
July 24, 2019
Rating:
Reviewed by tamil info
on
July 24, 2019
Rating:
