Recent comments

யாத்தே யாத்தே பாடல் வரிகள் | Yathe Yathe Song Lyrics | Aadukalam


 

ஆண் : யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ…

யாத்தே யாத்தே யாத்தே

ஏதாச்சோ… மீன் கொத்தியப்

போல நீ கொத்துற ஆள


பெண் : ……………………………..


ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான்

வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு

காட்டாம வளா்த்தாய்ங்களா நான்

தலைகாலு புாியாமதரைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே நானே நானே


ஆண் : யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ…

யாத்தே யாத்தே யாத்தே

ஏதாச்சோ…


ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான்

வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு

காட்டாம வளா்த்தாய்ங்களா நான்

தலைகாலு புாியாமதரைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே நானே நானே


ஆண் : புயல்தொட்டமரமாகவே

தலைசுத்திப்போகிறேன் நீரற்றநிலமாகவே

தாகத்தால்காய்கிறேன் உனைத்தேடியே

மனம்சுத்துதே ராக்கோழியாய்தினம்கத்துதே


ஆண் : உயிா்நாடியில்

பயிா்செய்கிறாய் சிறுப்பாா்வையில்

எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே

யாத்தே ஏதாச்சோ… நான் தலைகாலு

புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப்

போனேனே நானே நானே யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே

யாத்தே ஏதாச்சோ…


ஆண் : ……………………………………….

பெண் குழு : ……………………………………….


ஆண் : அடிநெஞ்சுஅனலாகவே

தீஅள்ளிஊத்துற நுால்ஏதும்

இல்லாமலே உசிர ஏன் கோக்குற

எனைஏனடிவதம்செய்கிறாய்

எனைநாடிடும்உடல்வைக்கிறாய்


ஆண் : கடவாயிலே

எனைமேய்கிறாய்

கண்ஜாடையில்

எனைக்கொள்கிறாய்


ஆண் : யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ…

யாத்தே யாத்தே யாத்தே

ஏதாச்சோ…


ஆண் & பெண் குழு : மீன் கொத்தியப்

போல நீ கொத்துற ஆள


ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான்

வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு

காட்டாம வளா்த்தாய்ங்களா நான்

தலைகாலு புாியாமதரைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே நானே நானே

யாத்தே யாத்தே பாடல் வரிகள் | Yathe Yathe Song Lyrics | Aadukalam யாத்தே யாத்தே பாடல் வரிகள் | Yathe Yathe Song Lyrics | Aadukalam Reviewed by Tamil Info on December 05, 2020 Rating: 5

About