Recent comments

புன்னகையே பாடல் வரிகள் | Punnagaye Song Lyrics | 24


பெண் : புன்னகையே…

பள பள பளவென ஒளிகளின்

துளிகளில் விழுகிறதே…

கனவுகள் கனவுகள்

அடிமன கனவுகள் பலிக்கிறதே…..



பெண் : இது கடவுள் எழுதும்

கவிதை வரிகள் தானோ

இது கடவுள் எழுதும்

கவிதை வரிகள் தானோ



பெண் : மழை சாதுவான இசையென

சாதுவான இசையென

என்னோடு இசைக்கிறதே…

மனிதர்கள் பறவைகள்

விலங்குகள் உடன் மழை

என்னோடு இசைக்கிறதே



ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி

துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

குழு : அடி ஆத்தி மழை சாத்தி

துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

ஆண் : அந்த வானமே

பல துண்டானதே

குழு : அது மண்ணில் விழுந்து

நம்மைக் கொண்டாடுதே

இனி கல்லும் முள்ளும் சொல்லும்

மழையின் ரகசியமே



பெண் : புன்னகையே…

பள பள பளவென ஒளிகளின்

துளிகளில் விழுகிறதே

கனவுகள் கனவுகள்

அடிமன கனவுகள் பலிக்கிறதே



பெண் : இது கடவுள் எழுதும்

கவிதை வரிகள் தானோ

இது கடவுள் எழுதும்

கவிதை வரிகள் தானோ



பெண் : மழை சாதுவான இசையென

சாதுவான இசையென

என்னோடு இசைக்கிறதே…

மனிதர்கள் பறவைகள்

விலங்குகள் உடன் மழை

என்னோடு இசைக்கிறதே



ஆண் : ஓ…ஓ………ஓ……..ஓ….ஓ..

ஓ…..ஓ…….ஓ…

கான மழையோ ஏழு ஸ்வரமே

காதல் மழையோ நூறு ஸ்வரமே

உன் சின்னத் திமிரோ நாதஸ்வரமே

நீ என்னுள் கலந்தால் ஜீவ ஸ்வரமே



பெண் : மறக்காமலே நான்

நன்றி சொல்வேன்

மழை துளியால் மாலை கட்டுவேன்



ஆண் மற்றும் பெண் : புன்னகையே

பள பள பள பளவென ஒளிகளின்

துளிகளில் விழுகிறதே

கனவுகள் கனவுகள்

அடிமன கனவுகள் பலிக்கிறதே



ஆண் மற்றும் பெண் : இது கடவுள்

எழுதும் கவிதை வரிகள் தானோ

இது கடவுள் எழுதும்

கவிதை வரிகள் தானோ



பெண் : மழை சாதுவான இசையென

சாதுவான இசையென

என்னோடு இசைக்கிறதே…

மனிதர்கள் பறவைகள்

விலங்குகள் உடன் மழை

என்னோடு இசைக்கிறதே



ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி

துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

குழு : அடி ஆத்தி மழை சாத்தி

துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

ஆண் : அந்த வானமே

பல துண்டானதே

குழு : அது மண்ணில் விழுந்து

நம்மைக் கொண்டாடுதே

இனி கல்லும் முள்ளும் சொல்லும்

மழையின் ரகசியமே
புன்னகையே பாடல் வரிகள் | Punnagaye Song Lyrics | 24 புன்னகையே பாடல் வரிகள் | Punnagaye Song Lyrics | 24 Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About