Recent comments

பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பாடல் வரிகள் | Poove Vai Pesum Pothu Song Lyrics | 12B


விஷ்லிங் : …………………….



பெண் : { பூவே வாய்

பேசும்போது காற்றே

ஓடாதே நில்லு பூவின்

மொழி கேட்டுக்கொண்டு

காற்றே நல் வார்த்தை

சொல்லு



பெண் : குளிர் வார்த்தை

சொன்னால் கொடியோடு

வாழ்வேன் என்னை தாண்டி

போனால் நான் விழுவேன்

மண்ணில் விழுந்த பின்னும்

மன்றாடுவேன் } (2)



பெண் : பூக்களை தொடுத்து

உடுத்திருப்பேன் அன்பே

புன்னகை புரிந்தால்

கலைந்திருப்பேன் அன்பே



ஆண் : ஹ்ம்ம்

ம்ம்ம் ம்ம்



பெண் : பூக்களை தொடுத்து

உடுத்திருப்பேன் அன்பே

புன்னகை புரிந்தால்

கலைந்திருப்பேன் அன்பே



பெண் : காதலன்

ஆணைக்கு காத்திருப்பேன்

கைக்கெட்டும் தூரத்தில்

பூத்திருப்பேன்



பெண் : { உன் சுவாச

பாதையில் நான் சுற்றி

திருகுவேன் } (2)



ஆண் : என் மௌனம்

என்னும் பூட்டை

உடைக்கிறாய் என்ன

நான் சொல்வேன்



பெண் : பூவே வாய்

பேசும்போது காற்றே

ஓடாதே நில்லு பூவின்

மொழி கேட்டுக்கொண்டு

காற்றே நல் வார்த்தை

சொல்லு



குழு : …………………………….

ஓஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓ

…………………………….

விஷ்லிங் : …………………….



பெண் : { நீ ஒரு பார்வையால்

நெருங்கிவிடு என்னை

நீ ஒரு வார்த்தையால்

நிரப்பிவிடு என்னை } (2)



பெண் : நேசத்தினால்

என்னை கொன்றிவிடு

உன் நெஞ்சுக்குள்ளே

என்னை புதைத்துவிடு



பெண் : என் நினைவு

தோன்றினால் துளி

நீரை சிந்திடு



ஆண் : அட நூறு காவியம்

சொல்லி தோற்றது என்று

நீ சொல்வது

பெண் : ஆஹா ஆஆ



பெண் : பூவே வாய்

பேசும்போது

ஆண் : ஹ்ம்ம்

காற்றே ஓடாதே

நில்லு ஹ்ம்ம்

பூவின் மொழி

கேட்டுக்கொண்டு

ஆண் : ஹ்ம்ம்

காற்றே நல் வார்த்தை

சொல்லு

ஆண் : ஹ்ம்ம்



பெண் : குளிர் வார்த்தை

சொன்னால் கொடியோடு

வாழ்வேன் என்னை தாண்டி

போனால் நான் விழுவேன்

மண்ணில் விழுந்த பின்னும்

மன்றாடுவேன் மன்றாடுவேன்
பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பாடல் வரிகள் | Poove Vai Pesum Pothu Song Lyrics | 12B பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பாடல் வரிகள் | Poove Vai Pesum Pothu Song Lyrics | 12B Reviewed by tamil info on July 21, 2019 Rating: 5

About