Recent comments

விழி வேர்க்குறேன் ஏதோ ஆகுறேன் பாடல் வரிகள் | Nanba Song Lyrics | 100


ஆண் : விழி வேர்க்குறேன்

ஏதோ ஆகுறேன்

என் நண்பா நீயும் என்ன

ஏன் விட்டு போன


ஆண் : தவறாகுமா

சரியாகுமா

என் நண்பா நீயும் ஏனோ

தனி ஆக்கி போன


ஆண் : நீ செஞ்சதெல்லாம்

நியாயம்தான்

ஒரு நாள் தெரியும்

எல்லாருக்கும்தான்

கலங்காம போ…..

கலங்காம போ…..


ஆண் : ஒரு தோள் கொடுக்க

தோழனா

இனி யார் இருக்கா

என்கூடத்தான்

அட போடா போ

வலி தீர்த்து போ


ஆண் : உயிரா இருப்பான்

உயிர கொடுப்பேன்

அந்த கடவுள் படைச்ச

உறவில் இதுதான்

எதிர்பார்ப்பு இல்லாதது


ஆண் : விழி வேர்க்குறேன்

ஏதோ ஆகுறேன்

என் நண்பா நீயும் என்ன

ஏன் விட்டு போன


ஆண் : தவறாகுமா

சரியாகுமா

என் நண்பா நீயும் ஏனோ

தனி ஆக்கி போன
விழி வேர்க்குறேன் ஏதோ ஆகுறேன் பாடல் வரிகள் | Nanba Song Lyrics | 100 விழி வேர்க்குறேன் ஏதோ ஆகுறேன் பாடல் வரிகள் | Nanba Song Lyrics | 100 Reviewed by tamil info on July 20, 2019 Rating: 5

About